பிரதான செய்திகள்

முன்னாள் ஜனாதிபதி அவர்களின் இல்லத்தில் இடம்பெற்ற இப்தார் நிகழ்வு !

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ அவர்களினால் ஏற்பாடு செய்யப்பட்ட இப்தார் நிகழ்வு அவரது இடம்பெற்றது.

கொழும்பு விஜேராமயில் அமைந்துள்ள அவரது உத்தியோகபூர்வ வாசஸ்தளத்தில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் முன்னாள் ஜானாதிபதியின் அழைப்பின் பேரில் அரபு நாட்டு தூதுவர்கள் உள்நாட்டு பிரமுகர் என பலரும்கலந்துகொண்டனர்.

Related posts

தேசத்துரோக பிரகடனத்தை நீக்குவது குறித்து ஆராய விசேட கலந்துரையாடல்

wpengine

மாற்றுத் தலைமைகளின் முரண்பாட்டு முழக்கங்கள்; சிறுபான்மைத் தலைமைகளுக்கு சிம்ம சொப்பனமா?

wpengine

கடன் மறுசீரமைப்பு ஜூன் மாதமளவில் நிறைவடைவதாக மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் தெரிவிப்பு!

Editor