பிரதான செய்திகள்

முன்னாள் சட்டமா அதிபரை கைது செய்யப் போவதில்லை – சட்டமா அதிபர்!

உயிர்த் ஞாயிறு பயங்கரவாத தாக்குதல் தொடர்பில் முன்னாள் சட்டமா அதிபர் தப்புல டி லிவேரா வழங்கிய கருத்துக்காக அவரை கைது செய்யப்போவதில்லை என சட்டமா அதிபர் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் உறுதியளித்துள்ளார்.

முன்னாள் சட்டமா அதிபர் தப்புல டி லிவேரா தம்மை கைது செய்வதை தடுக்குமாறு கோரி தாக்கல் செய்த மனுவொன்று மேன்முறையீட்டு நீதிமன்றில் இன்று அழைக்கப்பட்ட போது இந்த அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

Related posts

வவுனியா பொலிஸ் பொம்மைக்கு லஞ்சம் வழங்கிய நபர்

wpengine

அன்புள்ள அதாவுல்லாஹ் அவர்களுக்கு ஒர் மடல்

wpengine

காத்தான்குடி தெற்கு எல்லை வீதியினை திறந்து வைத்த ஹிஸ்புல்லாஹ்,சிப்லி,ரோஹித்த

wpengine