பிரதான செய்திகள்

முன்னாள் அமைச்சர் சுரநிமல ராஜபக்ஸ காலமானார்.

தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று (14) காலை முன்னாள் அமைச்சர் சுரநிமல ராஜபக்ஸ காலமானதாக அவரின் உறவினர்கள் தெரிவித்தனர்.

இரு பிள்ளைகளின் தந்தையான இவர் தனது 68 ஆவது வயதில் உயிரிழந்துள்ளார்.

சுரநிமல ராஜபக்ஸ பிரதமரின் விசேட பிரதிநிதியாக செயற்பட்டு வந்தமை குறிப்பிடத்தக்கது.

ஹங்வெல்ல பகுதியில் அமைந்துள்ள அன்னாரின் வீட்டிற்கு இன்று பிற்பகல் பூதவுடல் எடுத்துச் செல்லப்படவுள்ளது.

 

Related posts

காஷ்மீர் மக்களுக்காக நவாஷ் சரீப் ஐக்கிய நாடு சபைக்கு கடிதம்

wpengine

VPN பாவித்தோர் ஆபத்தான நிலையில்

wpengine

தேர்தலின் பின்னர் மக்களுக்கு வழங்கப்பட்ட வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும்

wpengine