பிரதான செய்திகள்

முன்னாள் அமைச்சர் சுரநிமல ராஜபக்ஸ காலமானார்.

தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று (14) காலை முன்னாள் அமைச்சர் சுரநிமல ராஜபக்ஸ காலமானதாக அவரின் உறவினர்கள் தெரிவித்தனர்.

இரு பிள்ளைகளின் தந்தையான இவர் தனது 68 ஆவது வயதில் உயிரிழந்துள்ளார்.

சுரநிமல ராஜபக்ஸ பிரதமரின் விசேட பிரதிநிதியாக செயற்பட்டு வந்தமை குறிப்பிடத்தக்கது.

ஹங்வெல்ல பகுதியில் அமைந்துள்ள அன்னாரின் வீட்டிற்கு இன்று பிற்பகல் பூதவுடல் எடுத்துச் செல்லப்படவுள்ளது.

 

Related posts

சஞ்சீவ கொலை – துப்பாக்கிதாரியின் வட்ஸ்அப் உரையாடல் வௌியானது. “”நீ, என் உயிர்…”!

Maash

தந்தையின் லொறியில் சிக்கி ஒரு வயது குழந்தை மரணம் . .!

Maash

அமைச்சர் றிஷாதின் காலில் மு.காவின் பிரதி தலைவர்! மு.கா தன்மானம் இழக்குமா?

wpengine