பிரதான செய்திகள்

முதலமைச்சருக்கு எதிராக தேங்காய் உடைப்பு

சாம்பூர் மஹா வித்தயாலயத்தில் இடம்பெற்ற நிகழ்வின் போது கிழக்கு மாகாண முதலமைச்சர் கடற்படை அதிகாரியை திட்டிய சம்பவம் மற்றும் இராணுவ நலத்துறையை குறைத்தலுக்கும் எதிர்ப்பு தெரிவித்து தேசிய இராணுவ ஒற்றுமை இன்று சீனிகம தேவாலயத்தில் தேங்காய் உடைத்துள்ளது.
தேங்காய் உடைக்கும்  முன்னர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தேவாலயம் முன்னாள் ஆர்ப்பாட்டம்
இடம்பெற்றுள்ளது.

Related posts

மன்னார்-பள்ளிமுனையில் ஹெரோயினுடன் 6 பேர் கைது

wpengine

சிறுபான்மை சமூகங்களின் விடிவுக்காக பாடுபடுகின்ற தலைவனை அடக்கி ஒடுக்ககூடாது! வவுனியாவில் கண்டனம்

wpengine

2 மத்திய அமைச்சர்கள் திடீர் ராஜினாமா! பெண் முஸ்லிம்

wpengine