பிரதான செய்திகள்பிராந்திய செய்தி

முசலி பிரதேசத்தில் 79பேர் கைது!சட்டவிரோத மின் இணைப்பு

மன்னார் ,முசலி பிரதேசத்தில் உள்ள 79 பேர் சட்டவிரோதமான முறையில் மின்சாரத்தை பெற்றுகொண்டார்கள் என சிலாவத்துறை காவல் துறையினர் கைது செய்துள்ளார்கள் என அறியமுடிகின்றன.


இதன் காரணமாக இன்று காலை முழுவதும் அதிகமான மக்கள் பொலிஸ் நிலையத்தில் காணப்பட்டார்கள் எனவும் அறியமுடிகின்றன.


இந்த பிரச்சினைக்கு முழுக்காரணம் வன்னி மாவட்டத்தில் உள்ள வவுனியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் தான் என்ற வியத்தை எமது செய்திபிரிவு விரைவில் முழுமையாக செய்திகளையும் வெளியிடும்.

Related posts

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் கிளிநொச்சியில் ஆர்ப்பாட்டம்!

Editor

கட்டாரில் இருந்து இலங்கை வரும் பயணிகளுக்கு சிக்கல்

wpengine

வட.மாகாண 1756 பட்டதாரி ஆசிரியர்கள் விரைவில் நியமனம் – ஜெகதீஸ்வரன் எம்.பி.

Maash