பிரதான செய்திகள்பிராந்திய செய்தி

முசலி பிரதேச செயலாளரினால் இரண்டாம் மொழி சான்றிதழ் வழங்கி வைத்தார்.

முசலி பிரதேச செயலகத்தினால் ஒழுங்குசெய்யப்பட்ட இரண்டாம் மொழி (சிங்களம்) கற்கைநெறியினை பூர்த்திசெய்த மாணவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு இன்று முசலி பிரதேச செயலாளர் தலைமையில் இடம்பெற்றது.

இன் நிகழ்வில் முசலி பிரதேச செயலகத்தின் உதவி பிரதேச செயலாளர்,திட்டமிடல் பணிப்பாளர்,நிர்வாக உத்தியோகத்தர் மற்றும் ஏனைய உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டார்கள்.

Related posts

கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பதிவு உண்மைக்கு புறம்பானது என சுப்பர்மடம் மீனவர்கள் கவலை

wpengine

மீண்டும் இனவாதம் பேசும்! அம்பிட்டிய சுமணரத்ன தேரர்

wpengine

இறப்பர் தொழில்துறை மீதான பாரிய பெருந்திட்டம் ஆரம்பம்! அமைச்சர் றிஷாட்

wpengine