பிரதான செய்திகள்பிராந்திய செய்தி

முசலி பிரதேச செயலகத்தின் புதிய செயலாளர் கடமையினை பெறுப்பெற்றார்.

மன்னார் மாவட்டத்தில் முசலி பிரதேச செயலகத்தின் புதிய செயலாளராக எஸ். ரஜிவூ என்பவர் கடந்த செவ்வாய் கிழமை  (25)ஆம் திகதி நியமிக்கப்பட்டுள்ளார்.


முன்னால் பிரதேச செயலாளர்  முல்லைத்தீவு மாவட்டத்திற்கான உதவி அரசாங்க அதிபர் பதவிக்கு நியமனம் பெற்றதன் காரணமாக புதிய பிரதேச செயலாளராக இவர் கடமையினை பெறுப்பெற்றுக்கொண்டார்.

Related posts

80 வயது மூதாட்டிக்கு மரண தண்டனை! காலம் கடந்து தள்ளுபடி செய்யப்பட்டது.

Maash

உள்ளூராட்சி மன்ற தேர்தலை நடத்த தயார்! இம்மாத இறுதியில்

wpengine

மறிச்சுக்கட்டி பிரச்சினையினை வைத்து அமைச்சர் றிஷாட் பதியுதீனை பற்றி பிழையான தகவல்களை கொடுக்கின்றார்கள்- பா.உ நவவி

wpengine