பிரதான செய்திகள்

முசலி பிரதேச சபை ஊழியர்களுக்கிடையில் மோதல்

மன்னார்,முசலி பிரதேச சபையில் ஊழியராக கடமையாற்றும் இரண்டு உத்தியோகத்தர்களுக்கிடையில் சண்டை ஒன்று இடம்பெற்றுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்

வட மாகாண சபையின் ஊடாக ஒதுக்கப்பட்ட தெரு விளக்குகள் பொறுத்தும் வேலையில் ஈடுபடுகின்ற போது பிரதேச சபையில் சாரதியாக தொழில் புரியும் ஒருவருக்கும் அது போன்று சபையில் மின் விளக்குகளை பொறுத்தும் ஊழியருக்கும் இடையில் இடம்பெற்ற வாய்தர்க்கம் பெரிய விடயமாக மாற்றம் பெற்று இருவருக்கிடையில் மோதல் இடம்பெற்றுள்ளாதாகவும் தெரிவித்தார்.

தெரு விளக்கு பொறுத்தும் ஊழியர் தாக்கப்பட்டு தற்போது சிலாவத்துறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.என அறியமுடிகின்றன

இது தொடர்பில் சிலாவத்துறை பொலிஸ் நிலையத்தில் ஒரு முறைப்பாடு ஒன்று இடம்பெற்றுள்ளாதாகவும் அறியமுடிகின்றன.

Related posts

பள்ளிவாசலில் கை வைத்ததால்தான் மகிந்தவை தோற்கடிக்க முஸ்லிம்கள் ஒன்றுபட்டார்கள் – ஷிப்லி பாறுக்

wpengine

மன்னார் சவூத்பார் விளையாட்டு கழகத்திற்கு நிதியினை ஒதுக்கிய அமைச்சர் றிஷாட்! நன்றி தெரிவிப்பு

wpengine

முஸ்லிம்களின் தலைவன் றிஷாட் பதியுதீன் என்பதை நிருபிக்கும் காலம் இது !

wpengine