பிரதான செய்திகள்பிராந்திய செய்தி

முசலி பிரதேசத்திற்கான களவிஜயம் மேற்கொள்ளும் முன்னால் அமைச்சர்

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவரும்,வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான றிஷாட் பதியுதீன் முசலி பிரதேசத்திற்கு செல்லவுள்ளதாக அறியமுடிகின்றன.

சனி,ஞாயிறு மற்றும் திங்கள் கிழமை முசலி பிரதேசத்திற்கான களவிஜயம் ஒன்றினை மேற்கொண்டு கலந்துறையாடல்களை மேற்கொள்ளவுள்ளதாகவும் தெரிவிக்கின்றன.

இதன் போது முன்னால் அமைச்சரை வரவேற்கும் ஏற்பாடுகளை கிராம மட்டத்தில்லுள்ள பள்ளிவாசல் நிர்வாகம்,கிராம மட்ட அமைப்புகள் மற்றும் கட்சி ஆதரவாளர்களினால் ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அறியமுடிகின்றன.

Related posts

எனக்கு கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டிருக்கின்றது.

wpengine

இணையதள வாசகர்கள் அனைவருக்கும் இனிய நத்தார் தின நல்வாழ்த்துக்கள்.!

wpengine

ஊடகவியலாளரை அச்சுருத்திய வவுனியா கிறிஸ்தவ பாதிரியார்

wpengine