பிரதான செய்திகள்

முசலி-சவேரியார்புரம் கிராமத்தில் ஒருவர் துாக்கிலிட்டு தற்கொலை

மன்னார் முசலி பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள சவேரியார்புரம் கிராமத்தில் நேற்று இரவு சுமார் 40வயதினை மதிக்கதக்க ஆண் ஓருவர் துாக்கிலிட்டு தற்கொலை செய்துள்ளதாக அறிய முடிகின்றது.

இவர் நான்கு பிள்ளைகளின் தந்தை எனவும் உடல் சடலம் தற்போது மன்னார் வைத்தியசாலை உள்ளதாகவும் அறியமுடிகின்றது.

Related posts

21 நாள் சிசு எறும்பு கடித்து மரணம் . .!

Maash

டான் பிரியசாத் கொலைக்கு காரணமானவர்கள் யார்? போலீஸ் தகவல் .

Maash

தேர்தல் பிற்போடப்படுகின்றமை மக்களின் அடிப்படை உரிமை மீறல்

wpengine