பிரதான செய்திகள்

முசலி-சவேரியார்புரம் கிராமத்தில் ஒருவர் துாக்கிலிட்டு தற்கொலை

மன்னார் முசலி பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள சவேரியார்புரம் கிராமத்தில் நேற்று இரவு சுமார் 40வயதினை மதிக்கதக்க ஆண் ஓருவர் துாக்கிலிட்டு தற்கொலை செய்துள்ளதாக அறிய முடிகின்றது.

இவர் நான்கு பிள்ளைகளின் தந்தை எனவும் உடல் சடலம் தற்போது மன்னார் வைத்தியசாலை உள்ளதாகவும் அறியமுடிகின்றது.

Related posts

“ஒரே நாடு ஒரே சட்டம்” என்ற பெயரில் ஞானசார தேரருடன் கூட்டு சேர்ந்த முஷ்ரப்

wpengine

மாணவனை தாக்கிய முட்டால் ஆசிரியர்! ஜனாதிபதிக்கு கடிதம்

wpengine

மன்னார்,பெற்கேணி சிறுவனின் மரணம் (Update)

wpengine