பிரதான செய்திகள்

சிலாவத்துறையில் முகாமைத்துவ உதவியாளர் பரீட்சைக்கான இலவச கருத்தரங்கு

வடக்கு மாகாண பொதுச்சேவைகள் ஆணைக்குழுவினால் 2018 மே மாதம் 19ம் திகதி நடாத்த அறிவிக்கப்பட்டுள்ள முகாமைத்துவ உதவியாளர் தரம் – ||| போட்டிப்பரீட்சைக்கான விஷேட வழிகாட்டல் இறுதிக் கருத்தரங்கு ஒன்றை எமது மாணவர்கள் நலன் கருதி முசலியில் நடத்துவதற்கு முசலி வள நிலையம் (MRC)
முன்வந்துள்ளது.

*காலம்*:

13./05/2018 (ஞாயிற்றுக்கிழமை)

*நேரம்:*

காலை 8.00 மணி முதல் -04.00 மணி வரை

*இடம்:*

சன சமூக நிலையக் கட்டிடம். முசலி தேசிய பாடசாலை வீதி. முசலி.

*பாடம்*: உளச்சார்பு

*_வளவாளர்_*:

ஆர். திரவியராஜ் (SLAS – All Island tamil medium first rank holder)
உதவி பிரதேச செயலாளர் – அம்பாறை பிரதேச செயலகம்.

* LLB பரீட்சை மற்றும் ஏனைய போட்டிப் பரீட்சைகளுக்கு விண்ணப்பித்தவர்களும் இக்கருத்தரங்கில் கலந்துகொள்ள முடியும்.

* கருத்தரங்கின் பெறுமதி கருதி பதிவுக்கட்டணம் 250 ரூபா மாத்திரம் அறவிடப்படும்.

*ஏற்பாடு*:

முசலி வள நிலையம்(MRC)
சிலாவத்துறை

*தொடர்புகளுக்கு*:

AKM. Siyath
0778931718 / 0702195044

 

Related posts

வடக்கு,கிழக்கு மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த கைத்தொழில் துறையினை உயர்த்த வேண்டும் மன்னாரில் அமைச்சர் றிஷாட்

wpengine

யூடியூப் தளத்தில் இருந்த காணொளியை பார்த்து துப்பாக்கி தயாரித்தவர் கைது.

Maash

காதலனை கரம்பிடிக்க அரச குடும்ப அந்தஸ்தை இழக்க இருக்கும் ஜப்பான் இளவரசி

wpengine