பிரதான செய்திகள்

மீராவோடை அஸ்-ஷபர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் இப்தார் (படம்)

(முஹம்மது ஸில்மி)

இவ்வருட புனித  ரமழான் மாதத்தை முன்னிட்டு நேற்று  (11.06.2016) மாலை மீராவோடை சந்தைக்கட்டட தொகுதியில் அமைந்துள்ள கேட்போர் கூடத்தில் அஸ்-ஷபர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் ஜம்மிய்யதுல் தஃவதில் இஸ்லாமிய்யாவின்  அனுசரணையுடன் இப்தார் நிகழ்வு மிகவும் சிறப்பாக இடம்பெற்றது.

மேற்படி இப்தார் நிகழ்வில் பொதுமக்கள் ,ஊர் முக்கியஸ்தர்கள் மற்றும் மாணவர்கள் என பல தரப்பினரும் கலந்துகொன்டு சிறப்பித்தனர்.30a84a90-a96d-4b5e-81ef-f1377236d36a

 f5e63ec1-cdfc-4c84-9211-864922c92b85

Related posts

மட்டக்களப்பு மாவட்டம் போதைவஷ்து பாவனையில் முதலாம் இடம் கவலை அளிக்கின்றது பிரதி அமைச்சர் அமீர் அலி.

wpengine

அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்லைக்கு எதிர்ப்பு! அமைச்சர் றிஷாட்டிக்கு ஆதரவு

wpengine

இலங்கை வரலாற்றை ஆய்வு செய்யும் புதிய நிறுவனம் ஒன்றை விரைவில் ஸ்தாபிக்க நடவடிக்கை!

Editor