பிரதான செய்திகள்

மீண்டும் 50ஆயிரம் வீடுகள்

வடக்கு, கிழக்கில் 50 ஆயிரம் கல் வீடுகளை நிர்மானிப்பதற்கான கேள்விப்பத்திரம் கோரப்பட்டுள்ளது.
இந்த கேள்விப் பத்திரம், தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்க அமைச்சால் கோரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

30 வருட யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட வடக்கு, கிழக்கு மக்களுக்கு நிரந்தரமான கல்வீடுகளை வழங்குவதனை அடிப்படையாக கொண்டு கேள்விப்பத்திரம் முன்வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

அடுத்த வருடம் முதல் வழமைபோல் பரீட்சைகள் இடம்பெரும் – கல்வி அமைச்சர்!

Editor

மதுபான தொழிற்சாலை! வாழைச்சேனை பிரதேச சபை வழக்கு தாக்கல் செய்யதா? அமீர் அலி கேள்வி

wpengine

“அனைத்து பட்டதாரிகளுக்கும் பாரபட்சம் இன்றி தொழிலை வழங்கு” , கிழக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்திற்கு முன்னால் ஆர்ப்பாட்டம்.

Maash