பிரதான செய்திகள்

மீண்டும் 50ஆயிரம் வீடுகள்

வடக்கு, கிழக்கில் 50 ஆயிரம் கல் வீடுகளை நிர்மானிப்பதற்கான கேள்விப்பத்திரம் கோரப்பட்டுள்ளது.
இந்த கேள்விப் பத்திரம், தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்க அமைச்சால் கோரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

30 வருட யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட வடக்கு, கிழக்கு மக்களுக்கு நிரந்தரமான கல்வீடுகளை வழங்குவதனை அடிப்படையாக கொண்டு கேள்விப்பத்திரம் முன்வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

ஸ்மார்ட் போன் வெடித்து தொடையில் காயம்

wpengine

மன்னார் நீதிமன்ற துப்பாக்கிச் சூட்டு சந்தேக நபர்கள் 7 பேருக்கும் 24ஆம் திகதி வரை மறியலில்.!

Maash

நாட்டின் பல பாகங்களில் இன்று மழை பெய்யக்கூடிய சாத்தியம்!

Editor