பிரதான செய்திகள்

மியன்மார் வான்வழி தாக்குதலில் 30 பேர் பலி, பலர் காயம்!

மியன்மாரில் சாஜைங் பகுதியில் இராணுவ ஆட்சிக்கு எதிரான எதிர்ப்பாளர்கள் கடந்த இரண்டு ஆண்டுகளாக வசித்து வருகின்றனர். இப்பகுதியில் இன்று மியன்மர் இராணுவம் வான்வழி தாக்குதலை நடத்தியுள்ளது. 

இந்த தாக்குதலில் பொதுமக்களில் 30 பேர் வரை உயிரிழந்துள்ளனர். பலர் காயமடைந்துள்ளனர் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த தாக்குதலுக்கு மியன்மர் இராணுவம் தரப்பில் இதுவரை எந்த விளக்கமும் அளிக்கப்படவில்லை. 

முன்னதாக, இராணுவ ஆட்சியை எதிர்க்கும் எதிர்ப்பாளர்கள் முடக்கப்படுவார்கள் என்று மியன்மர் இராணுவம் சமீபத்தில் தெரிவித்த நிலையில், இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளது.

Related posts

ஐ.நா.வில் முழங்கிய முஸ்லிம்களின் உரிமைக்குரல்

wpengine

வங்கி அத்தியாவசிய சேவையாக அறிவிப்பு

wpengine

சிங்கங்கள் என்று கூறிய தலைவர்கள், இன்று வெளிநாடுகளுக்கு சென்று பிச்சையெடுக்கும் நிலை

wpengine