பிரதான செய்திகள்

மின்சார ஊழியர்களுக்கு எச்சரிக்கை

வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் மின்சார சபை ஊழியர்கள் அனைவரும் நாளை நண்பகல் 12 மணிக்கு முன்னர் சேவைக்கு சமுகமளிக்குமாறு இறுதி உத்தரவு பிறப்பிக்கப்பட்டள்ளது.

 

குறித்த இறுதி எச்சரிக்கை உத்தரவை மின்சக்தி அமைச்சு பிறப்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

மன்னார் மாவட்டத்தில் மேய்ச்சல் தரை இன்றி இறந்து போகும் கால்நடைகள்!

Maash

முசலி பிரதேச செயலாளர் தலைமை! முள்ளிக்குளம் மக்களின் காணி ஆவணங்கள் பரிசீலினை

wpengine

தாஜுடீன் கொலை! பயத்தில் ஷுரந்தி பூஜை வழிபாடு

wpengine