பிரதான செய்திகள்

மாவட்டத்தை விட்டு வெளியில் வாருங்கள் பிரதமர் சஜித்துக்கு அறிவித்தல்

அம்பாந்தோட்டை மாவட்டத்தை விட்டு வெளியில் வந்து நாடு பூராகவும் மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு தயராகுமாறு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஐக்கிய தேசிய கட்சியின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு அறிவித்துள்ளார்.

இன்று நடைபெற்ற ஐக்கிய தேசிய கட்சியின் மத்திய செயற்குழு கூட்டத்தின் போதே பிரமர் இவ்வாறு அறிவித்துள்ளார்.

கட்சியின் முக்கிய பதவிகளில் மாற்றங்கள் மேற்கொள்ளப்படவுள்ளதுடன்,
எதிர்வரும் சித்திரை புத்தாண்டுக்கு முன்னர் அது நடைபெறலாம் என தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

ஏப்ரல் 4 ஆம் திகதி கொழும்பு வரவுள்ள பிரதமர் நரேந்திர மோடி.!

Maash

சுவிஸ் ஜி.எஸ்.பி ஏற்றுமதியினை விரிவுபடுத்த முடியும் அமைச்சர் றிஷாட்

wpengine

இனவாதிகள் அமைச்சர் றிஷாட் மீது போலி குற்றச்சாட்டுகளை சுமத்துகின்றார்கள் இணைப்பாளர் அசார்தீன் மொய்னுதீன்

wpengine