பிரதான செய்திகள்

மாம்புரி கடற்கரை பகுதியில் கை , கால் இல்லாத நிலையில் சடலம்

கல்பிட்டிய, மாம்புரிய பிரதேச கடற்பகுதியில் கை மற்றும் கால்கள் இல்லாத நிலையில் சடலம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

மீனவர் ஒருவர் பொலிஸாருக்கு வழங்கிய தகவலின் அடிப்படையில் குறித்த சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கண்டபிடிக்கப்பட்ட சடலம் இதுவரையில் அடையாளம் காணப்படவில்லையென பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த சடலம்  பிரேத பரிசோதனைகளுக்காக  புத்தளம் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ள நிலையில் மேலதிக விசாரணைகளை கல்பிட்டிய பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Related posts

புத்தளம் பிரதேச சபை பொத்துவில்லு வட்டார கட்சிக் காரியால திறப்பு விழாவில் ரிஷாட் எமபி .

Maash

“பால் நிறைந்த தேசம்” பரிசளிப்பு நிகழ்வு; பிரதம அதிதியாக ஜனாதிபதி

wpengine

முஸ்லிம்கள் தீர்க்கமான அரசியல் பாதையை தீர்மானிக்க வேண்டிய தருணம் இது மூதூரில் அமைச்சர் றிசாத்

wpengine