பிரதான செய்திகள்

மாணவர் அனுமதி புதிய தேசிய கொள்கை – ஜனாதிபதி

பாடசாலைகளில் மாணவர்களை அனுமதிப்பது தொடர்பான தேசிய கொள்கை ஒன்று தயாரிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

பாடசாலை அனுமதி தொடர்பில், அதிகாரிகளின் பின்னால் பெற்றோர்கள் செல்வதை தவிர்க்கும் வகையில் குறித்த புதிய கொள்கை அமையும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

கொழும்பு ரோயல் கல்லூரியில் இடம்பெற்ற வருடாந்த பரிசளிப்பு விழாவில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

தமிழ் மக்களிடம் இருந்து உரிமையைப் பெறுவதற்காக முஸ்லிம் போராடக்கூடாது-கருணாகரம் (பா.உ)

wpengine

முஸ்லிம்களை வெளியேற்றியது தவறு ஏற்றுக்கொண்ட பிரபாகரன்! ஏன் இன்றைய தமிழ் அரசியல்வாதிகள்,உயர் அதிகாரிகள் மறுக்கின்றார்கள்.

wpengine

‘இலங்கையின் ஆடைகள் தரமானதால் வெளிநாட்டுச் சந்தை வாய்ப்பு அதிகமாக காணப்படுகின்றது’

wpengine