பிரதான செய்திகள்

மாணர்களுக்கான உயர் தர கல்வி வழி காட்டல்கருத்தரங்கு -2016

(சாய்ந்தமருது முஹம்மட் றின்ஸாத்)

கல்முனை மாநகரில் மிக வெற்றிகரமாக சமூக சேவைகளை முன்நெடுத்துவரும் மாற்றத்துக்கான இளைஞர்அமைப்பின் ஏற்பாட்டில்.

இவ்வருடம் க.பொ.த.சாதாரன தரப்பரீட்சை எழுதிய மாணர்களுக்கான உயர் தர கல்விவழிகாட்டல்கருத்தரங்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதில்:

உயர்தரப் பாடநெறிகளை தெரிவு செய்தல்

உயர்தரம் கற்கின்ற போது மாணவர்களது திறன்களை விருத்தி செய்வது எவ்வாறு?

உயர்தரக்கல்வி பெறுபேறுகளும் பல்கலைக் கழக அனுமதியும்.

போன்ற தலைப்புகளில் இடம்பெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இடம்: BCAS CAMPUS KALMUNAI (நகரமன்டபம்முன்பாக)

நேரம்:8.00மணி

காலம்:24.12.2016 (சனிக்கிழமை)

மிகச் சிறந்த கல்வியாளர்களைக் கெண்டு நடத்தப்படும்இக்
கருத்தரங்குக்கு மாணவ மாணவிகளை அன்புடன் அழைக்கிறோம்..!

வருகைய உறுதிப்படுத்த அழையுங்கள்:
0758424128 , 076708051

Related posts

நீதிபதி அய்ஷா ஆப்தீன் கட்டாய விடுமுறையில் அனுப்பட்டுள்ளார்.

wpengine

கடற்படையினரால் கையகப்படுத்தப்பட்டுள்ள சிலாவத்துறை காணி மீளப் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை அமைச்சர் றிசாட்

wpengine

நாமல் 30 மில்லியன் ரூபாவை முறைகேடு விசாரணை! செப்டம்பர் 14 ஆம் திகதிக்கு ஒத்திவைப்பு

wpengine