பிரதான செய்திகள்

மாணர்களுக்கான உயர் தர கல்வி வழி காட்டல்கருத்தரங்கு -2016

(சாய்ந்தமருது முஹம்மட் றின்ஸாத்)

கல்முனை மாநகரில் மிக வெற்றிகரமாக சமூக சேவைகளை முன்நெடுத்துவரும் மாற்றத்துக்கான இளைஞர்அமைப்பின் ஏற்பாட்டில்.

இவ்வருடம் க.பொ.த.சாதாரன தரப்பரீட்சை எழுதிய மாணர்களுக்கான உயர் தர கல்விவழிகாட்டல்கருத்தரங்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதில்:

உயர்தரப் பாடநெறிகளை தெரிவு செய்தல்

உயர்தரம் கற்கின்ற போது மாணவர்களது திறன்களை விருத்தி செய்வது எவ்வாறு?

உயர்தரக்கல்வி பெறுபேறுகளும் பல்கலைக் கழக அனுமதியும்.

போன்ற தலைப்புகளில் இடம்பெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இடம்: BCAS CAMPUS KALMUNAI (நகரமன்டபம்முன்பாக)

நேரம்:8.00மணி

காலம்:24.12.2016 (சனிக்கிழமை)

மிகச் சிறந்த கல்வியாளர்களைக் கெண்டு நடத்தப்படும்இக்
கருத்தரங்குக்கு மாணவ மாணவிகளை அன்புடன் அழைக்கிறோம்..!

வருகைய உறுதிப்படுத்த அழையுங்கள்:
0758424128 , 076708051

Related posts

கத்துக்குட்டி அஸ்மின்யின் கருத்து வடக்கு முஸ்லிம்களை வேதனையடையச் செய்கின்றது -மௌலவி பி.ஏ.சுபியான்

wpengine

புத்தளம் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட இடங்களை பார்வையிட்ட முன்னால் அமைச்சர் றிஷாட்

wpengine

அக்கரைப்பற்று கோட்டத்திற்கான புதிய கல்விப்பணிப்பாளர்! தீடீர் விஜயம்

wpengine