பிரதான செய்திகள்

மாகாண சபை தேர்தலை நடத்தாது! புதிய சட்டமூலம்

பதவிக்காலம் நிறைவடையவுள்ள மாகாண சபைகளுக்கான தேர்தலை நடத்தாது காலம் தாழ்த்துவதனை அடிப்படையாகக் கொண்டு அரசாங்கம் புதிய சட்டமூலம் ஒன்றை பாராளுமன்றில் சமர்ப்பித்துள்ளது. 

எனினும் அதனை நிறைவேற்றிக்கொள்வதற்கு இடமளிக்கப்போவதில்லை என முன்னாள் அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்தார்.

கூட்டு எதிர்க்கட்சி ஏற்பாடு செய்த ஊடகவியலாளர் சந்திப்பு இன்று பொரளையிலுள்ள ஸ்ரீவஜிராஷர்ம பெளத்த நிலையத்தில் நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.

Related posts

முன்னால் அமைச்சர் விமலின் 2 தண்டனை! ஒரு இலட்சம் அபராதம்.

wpengine

பல மாதங்களின் பின் முசலி பகுதியில் தொடர் மழை (படம்)

wpengine

கொழும்பில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணப் பணிகள் அமைச்சர் றிசாத் துரித ஏற்பாடு

wpengine