பிரதான செய்திகள்

மாகாண சபை தேர்தலுக்கான வேட்பு மனு கபீர் ஹாசீம்

மாகாண சபை தேர்தலுக்கான வேட்பாளர்களை தெரிவு செய்யும் பொருட்டு, ஐக்கிய தேசிய கட்சியால் 17 வேட்பு மனு சபைகள் உருவாக்கப்பட்டுள்ளன.

ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் அமைச்சர் கபீர் ஹாசிம் எமது செய்தி சேவைக்கு இதனைத் தெரிவித்துள்ளார்.

மாவட்டங்கள் தோறும் நேர்முக பரீட்சைகளை மேற்கொள்ளவே இவ்வாறு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

வேட்பு மனுக்களின் தெரிவுகள் அனைத்தும் மிகவும் வெளிப்படை தன்மையுடன் இடம்பெறும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Related posts

காணிப்பிரச்சினை விரைவில் தீர்வு கிடைக்கும்! மூன்றாம் தரப்பை கொண்டுவர வேண்டாம் அமீர் அலி

wpengine

ரணிலுக்கு வாழ்த்து தெரிவித்து பாராளுமன்றத்தில் புகழ்பாடும் அமைச்சர் ரவூப் ஹக்கீம்

wpengine

ராஜபக்சவின் வீட்டிற்கு மீண்டும் பலத்த பாதுகாப்பு

wpengine