பிரதான செய்திகள்

மஹிந்தவின் பாதுகாப்பு அதிரடி நீக்கம்

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்புக் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ள 102 இராணுவத்தினரையும் இன்றிலிருந்து திரும்பப் பெறப்பட்டுள்ளது.

குறித்த பாதுகாப்பு கடமையிலீடுபட்டிருந்த 102 இராணுவத்தினரையும் இன்று பிற்பகல் 2 மணிக்கு முன்னர் இராணுவத் தலைமையகத்திற்கு வருமாறு உத்தரவிடப்பட்டுள்ளாக முன்னாள் ஜனாதிபதி அலுவலகம் மேலும் தெரிவித்துள்ளது.

இதேவேளை,  அதற்குப் பதிலாக முன்னாள் ஜனாதிபதியின் பாதுகாப்புக் கடமையில்  பொலிஸாரை ஈடுபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதகவும் அவ் அலுவலகம் மேலும் குறிப்பிட்டுள்ளது.

Related posts

(Update) அரநாயக்க மண்சரிவு: Drone Camara மூலம் பெற்றப்பட்ட புகைப்படங்கள்

wpengine

கூகுள் தந்திருக்கும் புதிய மாற்றங்கள் என்னென்ன?

wpengine

பிக்குகளின் உண்ணாவிரத போராட்டம்! பதில் கிடைக்கவில்லை (படங்கள்)

wpengine