பிரதான செய்திகள்

மஹிந்தவின் நிழல் அமைச்சு கூடுகிறது

ஒன்றிணைந்த எதிர்கட்சியால் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிழல் அமைச்சு எதிர்வரும் வாரத்தில் பாராளுமன்ற வளாகத்தில் கூடவுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் சொய்சா தெரிவித்துள்ளார்.

 

தற்போதைய அரசின் அமைச்சர்களை கண்காணிக்கும் நோக்கில் குறித்த நிழல் அமைச்சு அமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

மத்ரஸா ஆசிரியர்கள் இருவர் புத்தளத்தில் கைது!

Editor

காத்தான்குடி பொதுச் சந்தையில் தீ! 3 கடைகள் நாசம்

wpengine

நேர்முக தேர்வில் வவுனியா தெற்கு வலய பாடசாலை தொண்டர் ஆசிரியர்கள் விடயத்தில் பக்கசார்பு!

wpengine