பிரதான செய்திகள்

மஹிந்தவின் நிழல் அமைச்சு கூடுகிறது

ஒன்றிணைந்த எதிர்கட்சியால் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிழல் அமைச்சு எதிர்வரும் வாரத்தில் பாராளுமன்ற வளாகத்தில் கூடவுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் சொய்சா தெரிவித்துள்ளார்.

 

தற்போதைய அரசின் அமைச்சர்களை கண்காணிக்கும் நோக்கில் குறித்த நிழல் அமைச்சு அமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

வட மாகாண 3 லட்சம் மக்களுக்கு சுத்தமான குடிநீர் கிடைக்கும் – அமைச்சர் ஜீவன் தொண்டமான்

wpengine

தலைவர்கள் கூட்டம் தீர்மானம் எதுவும் இன்றி நிறைவடைந்துள்ளது.

wpengine

அரசமைப்புத்திருத்த வாக்கு ஜாலங்கள்

wpengine