பிரதான செய்திகள்

மஹிந்த,ரணில் இரகசிய உறவு

ஐக்கிய தேசியக்கட்சிக்கும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவிற்குமிடையில் காணப்படும் இரகசிய உறவு என்னவென்று தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவர் அசாத் சாலி கேள்வி எழுப்பியுள்ளார்.

அதிகாரத்தை பகிர்ந்து ஐக்கியப்படுத்தும் இயக்கம் கொழும்பில் இன்று ஊடகவியலாளர் சந்திப்பினை ஏற்படுத்தியது.

இதன்போதே அவர் மேற்கண்டவாறு கேள்வி எழுப்பியுள்ளார்.

இதன்போது கருத்து வெளியிட்ட அவர்,

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் ஆட்சிக்காலத்தில் செயற்பட்ட திருடர்களை ஐக்கிய தேசியக் கட்சி பாதுகாத்து வருகிறது.

பொலிஸ் மற்றும் சட்ட மா அதிபர் திணைக்களங்கள் ஐக்கிய தேசியக் கட்சியின் வசம் காணப்படுவதனால் பிரதமர் ரணில் விக்ரமசிங்க கொள்ளையர்களை பாதுகாத்து வருவகிறார்.

ஐக்கிய தேசியக் கட்சிக்கும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவிற்குமிடையில் காணப்படும் இரகசிய உறவு என்னவென்று என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

Related posts

உலகில் இஸ்லாமிய கிலாபத்துக்கு தடையாகவும், மத்திய கிழக்கை கொலைக்களமாகவும் உருவாக்கியவர்கள் யார் ? இரண்டாவது தொடர்..

wpengine

முஸ்லிம்கள் மீது பலி சுமத்துவதற்கு எதிராக ஆர்ப்பாட்டம்

wpengine

மன்னாரில் ஸ்ரான்லி டிமெல் தலைமையில் இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் 74 ஆவது சுதந்திர தின நிகழ்வு!!

wpengine