பிரதான செய்திகள்

மஹிந்த அணியில் பிரபல கிரிக்கெட் வீரர்

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் திலகரட்ன டில்ஷான் எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிடவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

மஹிந்த ராஜபக்ச தலைமையிலான பொதுஜன பெரமுன கட்சியில் இணைந்து டில்ஷான் போட்டியிடவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

களுத்துறையில் அவரது மாவட்டத்திலேயே அவர் போட்டியிடவுள்ளார்.

இதுவரையிலும் இது தொடர்பில் கலந்துரையாடல் மேற்கொள்வதாக சமூக வலைத்தளங்களில் செய்தி வெளியாகியுள்ளது.

எப்படியிருப்பினும் இது தொடர்பில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் பிரதானியிடம் ஊடகமொன்று வினவிய போது, அவ்வாறான தகவலை தற்போது உறுதி செய்ய முடியாதென குறிப்பிட்டுள்ளார்.

Related posts

வடக்கு – கிழக்கு இணைப்புக்கு எதிராக முஸ்லிம் கட்சிகள் ஒன்றினைய வேண்டும்.

wpengine

பலசரக்கு தூள் சார் உற்பத்திகள் சந்தைப்படுத்தல் கிளையை பார்வையட்டேன்; நாடு முழுவதும் பரவலாக்கத் தட்டம்:

wpengine

மாவட்ட செயலகம்,பிரதேச செயலகம் தவிர்ந்து மேலும் 3நாள் பொதுவிடுமுறை

wpengine