பிரதான செய்திகள்

மரணிக்கும் போது பிறப்பில் இருந்து இறக்கும் தர்வாயில் நுால்

(அஷ்ரப் ஏ சமத்)

அளுத்கம தர்கா நகா் அல் ஹம்ரா பாடசாலையில் 1966 -70 களில் புலமைப்பரிசில் சித்தியடைந்து விடுதியில் தங்கி அங்கு கற்ற பழைய மாணவா் அமைப்பு ஒன்று கடந்த 4 வருடமாக இயங்கி வருகின்றது.  இவ் அமைப்பின் அனுசரனையில்  அமைப்பின்  தலைவா் பொறியியலார்   எம்.எம்.பௌசுல் ஹக்  ஆங்கில மொழி மூலம் எல்லோருக்கும் பயன் பெறக் கூடிய வகையில் மரணிக்கும்போது நாம் எவ்வாறு பிறப்பு இல் இருந்து இறக்கும் தர்வாயில் என்ற இஸ்லாமிய முறை குர்  ஆன் ஹதிஸ்களைக் கொண்டு இந் நுாலை எழுதியுள்ளாா்.

இந் நுால் வெளியீட்டு வைபவம் தெஹிவளையில் (8) ஆம் திகதி நடைபெற்றது.

இந் நிகழ்வில் திக்குவல்லை சவ்பான் கொட்டரமுல்ல சலீம், சிரேஸ்ட ஊடகவியலாளா் எழுத்தாளா் லத்தீப் பாருக், மொரட்டுவை பல்கலைக்கழகத்தின் கணிதத்துறையின்  ஓய்வு நிலை பேராசிரியா் மல்ஹா்ருததீன் ஆகியோா் கலந்து கொண்டு உரையாற்றினாா்கள். அத்துடன் நுாலின்  பிரதிகளையும் பெற்றுக் கொண்டனா்.SAMSUNG CSC

SAMSUNG CSC

SAMSUNG CSC

Related posts

கல்வி நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்ட பின்னர் பெற்றோர் கவனம் செலுத்த வேண்டிய

wpengine

3D புரொஜெக்ஷன் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்கள்

wpengine

குடும்ப பிரச்சினை கிணற்றிற்குள் குதித்த தாய் 2 பிள்ளைகள் மரணம்

wpengine