பிரதான செய்திகள்

மன்னார்,முள்ளிக்குளத்தில் மரக்கடத்தல்

மன்னார் – முள்ளிகுளம் வனப்பகுதியில் இடம்பெற்றுவந்த பாரியளவிலான மரக்கடத்தல் மோசடியொன்று சுற்றிவளைக்கப்பட்டுள்ளது.

காவற்துறை விசேட அதிரடிப்படையினரால் நேற்று இரவு இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதன் போது , மரக்கடத்தில் ஈடுபட்டிருந்த இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும் சட்டவிரோதமாக வெட்டி கடத்தப்படவிருந்த மரக்குற்றிகள் தொகையொன்றும் மற்றும் கெப் ரக வாகனமொன்றும் இதன் போது கைப்பற்றப்பட்டதாக காவற்துறை தெரிவித்துள்ளது.

Related posts

ராஜபக்சர்களை தொடர்ந்து பாதுகாப்பதற்காக மக்களை நெருக்கடிக்குள்ளாக்கியுள்ளார்-ரணில்

wpengine

பர்தா அணியும் முஸ்லிம் பெண் அரச உத்தியோகத்தர்கள் மீது சிலர் காழ்ப்புணர்ச்சி

wpengine

ஜனாதிபதி வேட்பாளர் சமல் ராஜபக்ஷ

wpengine