பிரதான செய்திகள்

மன்னார் மாவட்ட காதி நீதிபதியாக ஜனாப் செய்னுல் ஆப்தீன் அசீம் நியமனம்!

மன்னார் மாவட்ட காதி நீதிபதியாக செய்னுல் ஆப்தீன் அசீம் அவர்கள் நியமனம் பெற்றுள்ளார். இவர் மன்னார் புதுக்குடியிருப்பு கிராமத்தை பிறப்பிடமாகவும் மன்/மூர்வீதி ஜும்மா பள்ளிவாயல் பிரதான மௌலவியாகவும் மற்றும் மன்னார் மாவட்ட உலமா சபையின் உப தலைவராகவும் பதவி வகிக்கின்றார்.

இதற்கு முன்பதாக முசலி பண்டாரவெளி கிராமத்தை சேர்ந்த மௌலவி அப்துல் கபூர் அவர்கள் காதி நீதிபதியாக கடமையாற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts

இப்போதும் தேர்தலை நடத்தலாம். அதில் எந்தச் சிக்கலும்இல்லை”

wpengine

லசந்த விக்ரமதுங்க கொலை சம்பந்தமான , சட்டமா அதிபர் குற்றச்சாட்டுக்களில் அரசாங்கம் தலையிட வேண்டும்.

Maash

மன்னார் சவேரியார் தேசிய பாடசாலை மாணவன் முதலிடம்

wpengine