பிரதான செய்திகள்

மன்னார்- பேசாலை பகுதியில் கேரள கஞ்சாவுடன் இருவர் கைது!

மன்னார் பேசாலை 1 ஆம் வட்டார கடற்கரை பகுதியில் கேரள கஞ்சா பொதிகளுடன் நேற்று இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.


கைது செய்யப்பட்ட அவரிடம் இருந்து 14.5 கிலோ கிராம் நிறையான கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

இதன் சந்தைப் பெறுமதி 14 லட்சம் ரூபா என மதிப்பிடப்பட்டுள்ளது.

Related posts

எரிபொருள் விநியோகத்தில் சிக்கல், இலங்கை விநியோகத்தில் இருந்து விலகும் அவுஸ்திரேலிய நிறுவனம்.

Maash

15 வயது சிறுமி 17 நாட்கள் தடுத்து வைத்து துஸ்பிரயோகம்! யாழில் சம்பவம்.

Maash

“கோ” என சொல்லும் போதே ஒரே நேரத்தில் நாடு முழுவதிலும் பட்டாசு கொளுத்தி கொண்டாட வேண்டும்

wpengine