செய்திகள்பிரதான செய்திகள்பிராந்திய செய்திமன்னார்

மன்னார் பள்ளிமுனை ஓடை ஆளப்படுத்தும் செயற்திட்டம் வைபவரீதியா திறந்து வைக்கப்பட்டது.

மன்னார் பள்ளிமுனை கடற்தொழிலாளர்கள் இலகுவாக மீன் பிடிக்க சென்று வருவதற்காக ஓடை ஆளப்படுத்தும் செயற்திட்டம் நிறைவடைந்த நிலையில் இன்று(7) அரசாங்க அதிபர் திரு க.கனகேஸ்வரன் அவ்ரகளினால் வைபவரீதியா திறந்து வைக்கப்பட்டது.

குறித்த நிகழ்வில் மேலதிக அரசாங்க அதிபர், மன்னார் பிரதேச செயலாளர், கடற்தொழில் உதவி பணிப்பாளர், கடற்படை அதிகாரிகள், துறைசார் அதிகாரிகள், புனித லூசியா மீனவர் கூட்டுறவு சங்க நிர்வகிக்கள், பள்ளிமுனை கிராமிய அமைப்பின் நிர்வாகிகள் அனைவரும் கலந்துகொண்டனர்.

Related posts

மன்னார், மாந்தையில் பௌத்த விகாரை! சட்டவிரோத மீறல் சிவகரன்

wpengine

பல்கலை மாணவர்களை தாக்கிய நான்கு பேர் குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் கைது!

Editor

கைத்தொழிலை அடிப்படையாகக் கொண்ட கிராமிய அபிவிருத்திக் கருத்திட்டம்-சந்திரிக்கா

wpengine