பிரதான செய்திகள்

மன்னார் நகர பிரதேச செயலகம் முற்றுகை! போக்குவரத்து பாதிப்பு

மன்னார் நகர பிரதேச செயலாளர் பிரிவில் தலைமன்னார் பீயர் பகுதியில் வாழும் கிராம மக்கள் ஒன்றாக சேர்ந்து மன்னார் நகர பிரதேச செயலகத்தை இன்று காலை 11மணிக்கு முற்றுகையிட்டுள்ளதாக தெரிவித்தனர்.

தலைமன்னார் பீயர் பகுதியில் பல வருடகாலமாக வசித்துவரும் மக்களுக்கு இதுவரைக்கும் வீடு கிடைக்கவில்லை என்ற “கொசத்துடனும் தமிழ் மக்களை புறக்கணிக்காதே! புறக்கணிக்காதே! என்ற கொசங்களுடன் பலர் கோரிக்கையினை முன் வைத்துள்ளதாக தெரிவித்தார்.

Related posts

மன்னார் சித்திவிநாயகர் மழலைகள் முன்பள்ளி சிறுவர்களின் நிகழ்வு

wpengine

அல்- இக்ரா பாலர் பாடசாலையில் கண்காட்சி

wpengine

கிழக்கில் முஸ்லிம்களுக்குக் கிடைக்கும் வெற்றியே வடக்கிலும், தெற்கிலும் அவர்களை தலை நிமிர்ந்து வாழவைக்கும்-அமைச்சர் ரிஷாட்

wpengine