பிரதான செய்திகள்

மன்னார்- கீரி கத்தர் கோவிலுக்கு டெனிஸ்வரன் சீமெந்து நன்கொடை

வடமாகாண  அமைச்சர் பா.டெனிஸ்வரன் தனது 2016ம் ஆண்டுக்கான பிரமாண அடிப்படையிலான நன்கொடையில் (CBG)இருந்து மன்னார் கீரி கத்தர் கோவிலுக்கு சுற்றுமதில் அமைப்பதற்கான 54 சீமெந்து பொதிகளை இன்று 27.08.2016வழங்கிவைத்தார்.

குறித்த கோவிலுக்கு சென்ற அமைச்சர் மத வழிபாடுகளில் ஈடுபட்டதோடு அருட்தந்தை அவர்களிடம் ஆசியையும் பெற்றுக்கொண்டார்.14040002_10210196216611009_1177937941062885536_n

அதன்போது அருட்தந்தை மற்றும் ஆலய சபையினரிடம் சீமெந்து பொதிகளை கையளித்ததோடு சுற்றுமதிலுக்கான வேலைகளையும் பார்வையிட்டார்.14102622_10210196211290876_2893459852110637209_n

Related posts

கஞ்சாவுடன் முல்லைத்தீவில் கைதான இரண்டு சவேரியார்புரம் இளைஞர்கள்

wpengine

ஹக்கீம் தனது ஆளுமையை வளர்ப்பதற்கு கஜேந்திரகுமாரிடம் நிருவாகத்தை கற்றுக்கொள்ள வேண்டும்.

wpengine

சவுதி அரேபியாவின் நிதி ஒதுக்கீட்டில் முசலியில் பள்ளிவாசல் பலகையினை திறந்த மஸ்தான் எம்.பி.

wpengine