பிரதான செய்திகள்

மன்னார் ஆயருக்கு வாழ்த்து தெரிவித்த அமைச்சர் றிஷாட்

மன்னார் மாவட்டத்தின் புதிய ஆயராக கலாநிதி, பிடலிஸ் லயனல் இம்மானுவேல் பெர்ணாண்டோ  இன்று (30) கடமையேற்கும் நிகழ்வில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் கலந்து கொண்டதுடன் புதிய ஆயருக்கு தனது வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.

மன்னார் சென் செபஸ்தியன் ஆலயத்தில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாணசபை அமைச்சர்கள் மற்றும் உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Related posts

மரிச்சுக்கட்டி 7வது நாள் போராட்டம்! சர்வதேச மன்னிப்புச் சபையின் பிரதிநிதிகள் சந்திப்பு

wpengine

அரசாங்கத்தை தீர்மானிக்கும் சக்தியாக நாங்கள் விளங்குவோம்

wpengine

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிக்குள் எவ்வித பிரச்சினையும் இல்லை – சந்திரிக்கா

wpengine