பிரதான செய்திகள்பிராந்திய செய்தி

மன்னார் IOC யில் நாளைய தினம் பெற்றோல் வினியோகம்! வரிசையில் காத்திருக்க வேண்டாம்.

மன்னார் I O C எரிபொருள் நிரப்பும் நிலையத்தில் நாளை திங்கட்கிழமை காலை முதல், முதல் கட்டமாக பெற்றோல் வினியோகம்….

தெரிவு செய்யப்பட்ட கிராமங்கள் மற்றும் நேரம் இணைக்கப்பட்டுள்ளது.

மன்னார் நகர பெயர் பட்டியல் உள்ள கிராம அங்கத்தவர்களுக்கு மாத்திரமே பெட்ரோல் வழங்கப்படும்.

கிராமங்களை
சார்ந்த நபர்கள் எரிபொருள் விநியோக அட்டையுடன் சமூகமளிக்க வேண்டும்.

ஏனைய நபர்கள் வரிசையில் நிற்க வேண்டாம் என்று அதிகாரிகளால் அறிவுறுத்தப்பட்டு வருகிறது.

Related posts

நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.தௌபீக்கை பார்க்க சென்ற பெண்ணுக்கு நடந்த பரிதாபம்

wpengine

உள்ளூராட்சித் தேர்தலில் 155,976 புதிய வாக்காளர்கள் வாக்களிக்கத் தகுதி..!

Maash

தொழுகையை நிறைவேற்ற வழங்கப்பட்ட விஷேட சலுகைக்கு வழிவிட வேண்டும் அமைச்சர் றிஷாட்

wpengine