பிரதான செய்திகள்

மன்னாரில் வெள்ளைப்பிரம்பு தினம்

சர்வதேச வெள்ளைப்பிரம்பு தினத்தையொட்டி யாழ். விழிப்புலனற்றோர் சங்கம் ஏற்பாடு செய்திருந்த விழிப்புணர்வு ஊர்வலம் நேற்று பிற்பகல் மன்னாரில் இடம்பெற்றுள்ளது.

மன்னார் பஸார் பகுதியில் நேற்று பிற்பகல் 1.30 மணியளவில் ஆரம்பமான குறித்த விழிப்புணர்வு ஊர்வலம் பிரதான வீதியூடாக மன்னார் நகரசபை மண்டபத்தை சென்றடைந்துள்ளது.

இதனைத் தொடர்ந்து மன்னார் நகரசபை மண்டபத்தில் நிகழ்வுகள் நடைபெற்றன. இந்த நிகழ்வுகளில் விருந்தினராக மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் எஸ்.கேதீஸ்வரன், வட மாகாண விழிப்புலனற்றோர் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

Related posts

ஜே.வி.பி . க்கு இரண்டு பிரிவுகள், மற்றைய பிரிவின் தலைவர் அரசியலில் தலைமை தாங்குவதில்லை.

Maash

அரச ஊழியர்களின் கடன்களை அறவிடுமாறு அரசு கோரிக்கை

wpengine

விலை நிர்ணயிக்கப்பட்டுள்ள அத்தியவசியப் பொருட்கள் பற்றிய முழு விபரம் இதோ!

wpengine