பிரதான செய்திகள்

மன்னாரில் சட்டவிரோதமான முறையில் வெள்ளரிகள்

மன்னார் கடற்பரப்பில் சட்டவிரோதமான முறையில் பிடிக்கப்பட்ட கடல் வெள்ளரிகள் 302 கிலோ கிராம் கடற்படையினால் கைப்பற்றப்பட்டுள்ளன.
இன்று காலை குறித்த கடல் வெள்ளரிகள் 12 டிங்கி இயந்திரங்களில் இருந்து மீட்கப்பட்டுள்ளன.

சம்பவம் தொடர்பல் இதுவரையில் எந்த நபரும் கைது செய்யப்படவில்லை என்பதுடன் மேலதிக விசாரணைக்காக கடல் வெள்ளரிகள் யாழ்ப்பாண சுங்க பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

மனிதநேயமிக்க அரசியல் வாதிதான் இந்த பிரதி அமைச்சர் அமீர் அலி

wpengine

மஹிந்தவின் இராணுவப் பாதுகாப்பு இன்றுடன் முற்றாக நீக்கம்

wpengine

அல்-அக்ஸாவை காப்பாற்ற இலங்கை முஸ்லிம்கள் ஒன்றுபட வேண்டும்! அஸ்வர் கோரிக்கை

wpengine