பிரதான செய்திகள்

மதவழிபாட்டு தலங்களைப் பயன்படுத்த முடியாது

எதிர்வரும் உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் பரப்புரைப் பணிகளுக்கு வழிபாட்டுத் தலங்களைப் பயன்படுத்த முடியாது என்று தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

அனைத்து கட்சிகளினதும் செயலாளர்களுக்கு இது தொடர்பான அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது என்று மேலதிக தேர்தல் ஆணையாளர் எம்.எம் மொகமட் குறிப்பிட்டுள்ளார்.

2002 1ஆம் இலக்க சட்டத் திருத்தத்தின் படி இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related posts

இலங்கையில் ஆர்ப்பாட்டங்களை நடத்த முடியாதா? – போராட்டம் பற்றி தற்போதைய அரசாங்கத்திற்கு சொல்லத் தேவையில்லை.

Maash

முல்லைத்தீவில் இடம்பெற்ற கவனயீர்ப்பு போராட்டம்!

Editor

ரஷ்ய இராணுவத்தில் ஜனவரி 20ஆம் திகதி வரை இலங்கையர்களில் 59 பேர் வரை உயிரிழந்துள்ளனர்.

Maash