பிரதான செய்திகள்

மடு பிரதேச செயலக தைப்பொங்கல் நிகழ்வு

தமிழர் பெருவிழாவாம் தைப்பொங்கல் திருநாள் மடு பிரதேச செயலகத்தில் மிக சிறப்பாக கொண்டாடப்பட்டுள்ளது.
குறித்த நிகழ்வு மடு பிரதேச செயலாளர் ப.ஜெயகரன் தலைமையில் இன்று இடம்பெற்றுள்ளது.

விழாவில் பல பாரம்பரிய, பண்பாட்டு போட்டிகளான பொங்கல் பொங்குதல், மாலை கட்டுதல், கோலம் போடுதல், கயிறிழுத்தல், பட்டிமன்றம் போன்ற போட்டி நிகழ்வுகள் இடம்பெற்றுள்ளதுடன், வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளும் வழங்கப்பட்டுள்ளன.

மேலும் குறித்த நிகழ்வில் மடு பிரதேச செயலாளர், பிரதேச செயலக ஊழியர்கள் மற்றும் மடு பிரதேச செயலக பிரிவின் கிராம மட்டங்களிலான பிரதிநிதிகள், இளைஞர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

Related posts

அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி ஆபத்தான நிலையில் இல்லை

wpengine

மன்னார்,மடுவில் கடும் மழை! பலர் அவதி

wpengine

அமைச்சரவை அந்தஸ்தற்ற மற்றும் ராஜாங்க அமைச்சர் சம்பந்தமான குழப்பம்

wpengine