பிரதான செய்திகள்

மகளிர் சுயதொழில் சந்தையினை திறந்து வைத்த பிரதேச செயலாளர்

மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் கிராம அபிவிருத்தி திணைக்களம் மற்றும் மகளிர் அபிவிருத்தி திணைக்களம் ஆகியவை இணைந்து சுய தொழில் கண்காட்சி ஒன்றினை நடத்தியுள்ளது.

குறித்த நிகழ்வு நேற்று மதியம் மாந்தை மேற்கு பிரதேச செயலகத்தில் இடம்பெற்றுள்ளது.

இதன்போது பல்வேறு துறைகளில் சுய தொழில் பயிற்சியை பூர்த்தி செய்த யுவதிகளின் சுய தொழில் உற்பத்திப் பொருட்கள் கண்காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.

மேலும், மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் எஸ்.கேதீஸ்வரன் கலந்து கொண்டு கண்காட்சியை ஆரம்பித்து
வைத்துள்ளார்.

Related posts

செல்லத்தம்பு அவர்களின் இறப்பு எமது கட்சிக்கு மாத்திரமல்லாமல்,மாந்தை சமூகத்திற்கும் ஒரு இழப்பாகும்

wpengine

பல்கலைக்கழகங்கள் மீள திறக்கப்படும் திகதி அறிவிப்பு!

Editor

வெலிமடையில் தொழுகை முடிந்த பின் உயிரிழந்த சம்பவம்.

wpengine