பிரதான செய்திகள்

போராட்டத்துக்கு தயாராகும் துறைமுக ஊழியர்கள்

கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையம் தொடர்பில் தற்போது எழுந்துள்ள பிரச்சினைக்கு சாதகமான தீர்வு கிடைக்க வேண்டுமென வலியுறுத்தி, எதிர்வரும் 29 ஆம் திகதி தொடக்கம் துறைமுக ஊழியர்கள் சட்டப்படி வேலை செய்யும் தொழிற்சங்கப் போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளனர்.

கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை பாதுகாக்கும் தேசிய சபை இதனை தெரிவித்துள்ளது. 

Related posts

புதிய அமைச்சர்கள் : மாறாத மாற்றம்..!

wpengine

மன்னார்-தள்ளாடி சந்தி கரையோரத்தினை தூய்மைப்படுத்த வீதிக்கு வந்த மன்னார் அரசாங்க அதிபர்

wpengine

வசந்த கரன்னாகொடவுக்கு அமெரிக்கா செல்லத் தடை!

Editor