பிரதான செய்திகள்

போராட்டத்துக்கு தயாராகும் துறைமுக ஊழியர்கள்

கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையம் தொடர்பில் தற்போது எழுந்துள்ள பிரச்சினைக்கு சாதகமான தீர்வு கிடைக்க வேண்டுமென வலியுறுத்தி, எதிர்வரும் 29 ஆம் திகதி தொடக்கம் துறைமுக ஊழியர்கள் சட்டப்படி வேலை செய்யும் தொழிற்சங்கப் போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளனர்.

கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை பாதுகாக்கும் தேசிய சபை இதனை தெரிவித்துள்ளது. 

Related posts

41 பாராளுமன்ற உறுப்பினர்களை அழைத்த கோத்தா! கோரிக்கை பற்றி பேசுவோம்

wpengine

திட்டங்கள் தொடர்பில் ஆளுங்கட்சி அரசியல்வாதிகளுக்கிடையில் முரண்பாடு

wpengine

வடமாகாண மின்பாவனையாளர்களுக்கான அறிவித்தல்

wpengine