பிரதான செய்திகள்

பேஸ்புக்கில் பதிவு செய்துவிட்டு ஆசிரியர் தற்கொலை

பிரபல மேலதிக வகுப்பு ஆசிரியர் ஒருவர் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

சந்தருவன் கமகே என்ற இவர் மொரடுவை பல்கலைக்கழகத்தில் தனது பட்டப்படிப்பை முடித்தவராவார்.

உயர் தர மேலதிக வகுப்புக்களை நடாத்தி வந்த சந்தருவன் கடந்த தினத்தில் தீடீரென இந்த முடிவுக்கு வந்தமைக்கான காரணம் இதுவரை மர்மமாகவே உள்ளது.

இவர் தற்கொலை செய்துக்கொள்வதற்கு சில நாட்களுக்கு முன்னர் தான் பிரச்சினையொன்றில் சிக்கியுள்ளதாக பேஸ்புக்கில் பதிவொன்றை மேற்கொண்டிருந்த நிலையில் , இவ்வாறு தற்கொலை செய்துக்கொண்டுள்ளார்.

Related posts

வன பாதுகாப்புத் திணைக்கள அதிகாரிகளுக்கு சட்டமா அதிபர் அழைப்பு!

Editor

ஒரு நல்ல அரசியல்வாதியிடம் இனத்துவேசம், ஊர்த்துவேசம் கிடையாது அமீர் அலி

wpengine

மறிச்சுக்கட்டி மக்களின் போராட்டத்தை கொச்சைப்படுத்தும் வங்குரோத்து அரசியல்வாதிகள்

wpengine