பிரதான செய்திகள்

பெருநாள் ‘வசந்தம்’ நிகழ்வில் அமீர் அலி மற்றும் ஹிஸ்புல்லாஹ்

காத்தான்குடி மீடியா பிரசண்ட்  வழங்கும் பெருநாள்  வசந்தம் நிகழ்வில் கெளரவ அதிதியாக கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதி அமைச்சர் அமீர் அலி அவர்கள் கலந்து சிறப்பித்தார்.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக மீள்குடியேற்ற   புனர்வாழ்வு  இராஜங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் , அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கல்முனை தொகுதி அமைப்பாளர் ஏ.ஆர்.எம். ஜிப்ரி மற்றும் பிரமுகர்களும் கலந்து சிறப்பித்தனர்.

இந்நிகழ்வில் மாற்றுத் திறனாளிகளின் நிகழ்ச்சிகளும்  அவர்களுக்கான கெளரவிப்புக்களும் இடம்பெற்றது.b7740a74-4b24-46cb-b540-70efcf49267e

பிரதி அமைச்சர் அமீர் அலி அவர்கள் கலைஞர்  ஒருவருக்கு பொன்னாடை போர்த்தி கெளரவித்தார்.3b50f3bd-41d9-4ed6-8afe-c9e7bcd67d05

Related posts

இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங்க் ட்விட்டரில் வருத்தம்!

Editor

வவுனியா பிரதேச செயலகத்தின் அசமந்தபோக்கு! உபகரணங்கள் வழங்கவில்லை

wpengine

அரச குடும்பத்தினரின் அரண்மனை அருகே துப்பாக்கிப் பிரயோகம்

wpengine