பிரதான செய்திகள்

பூஜித் ஜயசுந்தர, பிரதமருக்கு தேவையான வகையிலேயே செயற்பட்டார்.

பொலிஸ் திணைக்களம் ஜனாதிபதியின் கீழ் இருந்தாலும் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர, பிரதமருக்கு தேவையான வகையிலேயே செயற்பட்டார் என ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.

இதன் போது செய்தியாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த, வாசுதேவ நாணயக்கார, ஜனாதிபதியை கொலை செய்யும் சதித்திட்டமே, பிரதமருக்கும் ஜனாதிபதிக்கும் இடையில் பிரச்சினை ஏற்பட பிரதமான காரணம் எனவும் கூறியுள்ளார்.

தன்னை கொலை செய்ய திட்டமிட்ட ஒருவருடன் எப்படி இணைந்து செயற்படுவது.

பயங்கரவாத தடைச் சட்டத்தின் மூலம் ஜனநாயகத்தின் கழுத்து நெறிக்கப்பட்டுள்ளது எனவும் நாணயக்கார மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Related posts

மஹிந்த ராஜபக்ச குடும்பத்தை கேலி செய்த ஊர்வலம் (படங்கள்)

wpengine

அதிகாரிகள் அரசியல் ரீதியான பாராபட்சங்களோடு நடந்து கொள்கின்ற நிலைமை மாற வேண்டும்- ஷிப்லி

wpengine

சவூதி அரேபியா இளவரசர் அல் சவூத் இலங்கை விஜயம்

wpengine