பிரதான செய்திகள்

புலமைசார் சொத்து விழிப்புணர்வு நாளை அமைச்சர் றிஷாட் (படம்)

இலங்கையின் புலமைசார் சொத்துக்கள் தொடர்பான விழிப்புணர்வு செயலமர்வு நாளை (2017.04.27) கொழும்பில் ஆரம்பமாவதை முன்னிட்டு இன்று மாலை கொழும்பு ஹில்டன் ஹோட்டலில் அது தொடர்பான முன்னோடி மாநாடு இடம்பெற்றது.

இந்த மாநாட்டில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவரும் கைத்தொழில் மற்றும் வணிக அமைச்சருமான றிஷாட் பதியுதீன் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றினார்.

Related posts

அரச நியமனங்கள் கோரி வேலையற்ற பட்டதாரிகள் மட்டக்களப்பு காந்தி பூங்காவில் கவனயீர்பு ஆர்ப்பாட்டத்தில்.

Maash

உத்தரவாத விலைக்கு விவசாயிகள் நெல் வழங்க தயார் இல்லை .!

Maash

பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் தாயின் இறுதிச் சடங்கில் கலந்துகொண்ட இஷாரா செவ்வந்தியின் சகோதரன்!

Maash