பிரதான செய்திகள்

புரெவி தாக்கம் முசலி பிரதேச செயலாளர் நடவடிக்கை

புரெவி புயலினால் பாதிக்கப்பட்ட இடங்களை இன்றைய நாளும் தொடர்ச்சியாக முசலி பிரதேச செயலாளர் அவர்கள் பாதிப்படைந்த அனைத்து பகுதிகளையும் ,பார்வையிட்டதுடன் ,தக்க நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறார்.

மன்னார் -முசலி பிரதேசத்தில் பிரதேச செயலாளராக பலர் கடமையாற்றிய போதும் கடந்த காலத்தில் இவ்வாரான முறையில் களத்திற்கு சென்று மக்களின் பிரச்சினையினை நேரடியாக சென்று கேட்டறியவில்லை என பிரதேச மக்கள் தெரிவித்துள்ளார்கள்.

Related posts

குற்றச்சாட்டுக்களை விசாரித்து தீர்ப்பை வழங்குமாறும் அமைச்சர் றிஷாட் பதியுதீன் கடிதம்

wpengine

தொப்பிகல மலையில் உல்லாச பயணிகள் மீது குளவித் தாக்குதல்

wpengine

ஸ்மார்ட் கைத்தொலைபேசிகளை உலகளாவிய பாடசாலைகளில் தடை செய்ய பரிந்துரை – UNESCO

Editor