பிரதான செய்திகள்

புத்தளம் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட இடங்களை பார்வையிட்ட முன்னால் அமைச்சர் றிஷாட்

அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைவர் ரிஷாட் பதியுதீன் இன்றைய தினம் இயற்கை அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட ஆலங்குட கிராம மக்களை சந்தித்து கலந்துரையாடினர்.

இந்த நிகழ்வில் முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் றிப்கான் பதியுதீன்,முன்னாள் வடமேல் மாகாணசபை உறுப்பினர் நியாஸ் மற்றும் கட்சியின் கல்பிட்டி பிரதேசபை உறுப்பினர்களும் கலந்துகொண்டனர்.

Related posts

முஸ்லிம்களை பாதுகாக்க பிரதமர் மாளிகையினை முற்றுகையிட்ட கொழும்பு இளைஞர்கள்

wpengine

நிராகரிக்கப்பட்ட வேட்புமனுக்களை மீண்டும் ஏற்றுக்கொள்ளுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது.

Maash

வாகனங்களின் விலை 50,000 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளன.

wpengine