பிரதான செய்திகள்பிராந்திய செய்தி

புத்தளம் மாவட்ட பட்டதாரிகளினால் முன்னால் அமைச்சர் கௌரவிப்பு

புத்தளம் மாவட்ட பட்டதாரிகள் அமைப்பு ஏற்பாடு செய்திருந்த புதிதாக பல்கலைக்கழகத்திற்கு தெரிவான மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வில் பிரதம அதிதியாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் கலந்து கொண்டார்.

இதன் போது முன்னால் அமைச்சரின் சேவையினை பாராட்டி பொண்ணாடை போத்தி கௌரவிக்கப்பட்டார்.

Related posts

சாய்ந்தமருது மக்களே! தமிழ் மக்களின் சூழ்ச்சிக்கு துணை போக வேண்டாம் சிந்தியுங்கள்

wpengine

முஸ்லிம் தேசிய கூட்டமைப்பு ஆண்டிகள் கூடிக்கட்டிய மடமாக இருக்கக் கூடாது.

wpengine

மாகாணத்திற்கு பெருமை சேர்த்த 18வயது வீரர்

wpengine