தொழில்நூட்பம்பிரதான செய்திகள்

புத்தள அரசியல்வாதிகளே! றமழான் மாதத்தில் தொடடும் மின் வெட்டு பின்னனி என்ன?

(காதர் முனவ்வர்)

வருடா வருடம் புத்தளம் மாவட்டத்தில் கல்பிட்டி பிரதேச செயலாளர் பிரிவில்  றமழான் மாதத்தில் முதல் நாளில் ஆரம்பிக்கும் மின்தடை இம்முறையும் வெற்றிகரமாக ஆரம்பமாகியுள்ளது.

நோன்பு காலங்களில் மக்கள் மார்க்க கடமைகளை அசௌகரிகம் இல்லாமல் செய்து கொள்வதற்காகவும், தொழுகைக்காக பள்ளிகளுக்கு செல்லுகின்ற மக்கள் அடுத்தவர்களுடன் முரண்பாடுகளை ஏட்படாமல் நடந்துகொள்வதற்கும் வழிவகுக்கும்.

எனவே புத்தளம் மாவட்ட அரசியல்வாதிகளே, நலன் விரும்பிகளே கல்பிட்டி பிரதேசத்தில் மின்தடை ஏற்படுவதை தடுக்க உதவி செய்ய் வேண்டும் என பிரதேச மக்கள் எதிர்பார்க்கின்றார்கள்.
றமழான் முடியும் வரை மின்தடை ஏற்படாமல் இருக்க மின்சாரசபைக்கு உத்தரவிட வேண்டுகிறோம்.

Related posts

மன்னார்- முசலி பிரதேசத்தில் அதிகமான மாடுகள் களவு போகின்றது! உரிமையாளர்கள் விசனம்

wpengine

எவராக இருந்தாலும் அவர்களது பதவி நிலைகளை பார்க்காது சட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும்

wpengine

அளவுக்கதிகமான பெரசிட்டமோலினால் பறிபோன சிறுமியின் உயிர்!

Editor