பிரதான செய்திகள்

பிணைமுறி நம்பிக்கையில்லா பிரேரணை

பிணைமுறி சம்பவம் தொடர்பான பிரச்சினை ஆரம்பத்திலேயே தீர்க்கப்பட்டிருந்தால் பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை முன்வைக்கப்படிருக்காது என அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். 

நம்பிக்கையில்லா பிரேரணை முன்வைக்கப்பட அடிப்படை காரணம் பிணைமுறி சம்பவம் தான் எனவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Related posts

யாழ் மாவட்டத்தில் கட்டுப்பணம் செலுத்திய மஹிந்த அணி (படங்கள்)

wpengine

இன்று கூட்டு எதிர்க்கட்சியினரின் முக்கியமான கூட்டம்

wpengine

விதிக்கப்பட்ட இடைக்கால தடை உத்தரவு மேலும் நீடிக்கப்பட்டுள்ளது. 

wpengine