பிரதான செய்திகள்

பிணைமுறி நம்பிக்கையில்லா பிரேரணை

பிணைமுறி சம்பவம் தொடர்பான பிரச்சினை ஆரம்பத்திலேயே தீர்க்கப்பட்டிருந்தால் பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை முன்வைக்கப்படிருக்காது என அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். 

நம்பிக்கையில்லா பிரேரணை முன்வைக்கப்பட அடிப்படை காரணம் பிணைமுறி சம்பவம் தான் எனவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Related posts

இலங்கை கடவுச்சீட்டைப் பயன்படுத்தி விசா இல்லாமல் 42 நாடுகளுக்கு பயணிக்க முடியும்.

Maash

மே மாதம் சம்பளம் பெறாத 7500 அரச ஊழியர்

wpengine

உள்ளுராட்சி மன்றத் தேர்தல்களை எந்த நேரத்திலும் நடாத்தத் தயார்!– மஹிந்த

wpengine