பிரதான செய்திகள்

பால்மாவில் பன்றி எண்ணெய் கலப்படம் செய்யப்படவில்லை

நியூசிலாந்தில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பால் மாவில் பன்றி எண்ணெய் கலப்படம் செய்யப்படவில்லை என சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
பிரதியமைச்சர் புத்திக பத்திர நாடாளுமன்றத்தில் தவறான குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

நியூசிலாந்தில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பால் மாவில் பன்றி எண்ணெய் கலக்கப்படவில்லை எனவும் ராஜித கூறியுள்ளார்.

நாடாளுமன்றத்தில் நேற்று முன்தினம் உரையாற்றிய பிரதியமைச்சர் புத்திக பத்திரன, இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படும் பால் மாவில், பாம் எண்ணெய், பன்றி எண்ணெய் மற்றும் லெக்டோஸ் அடங்கி இருப்பதாக குற்றம் சுமத்தியிருந்தார்.

Related posts

பஷீரின் அசல் வெளிப்பட்டது! ரிஷாத்தை வம்புக்கு இழுக்காதீர்!!

wpengine

2012ஆம் ஆண்டு அமைச்சர் தினேஷ் கொண்டுவந்த திட்டத்தை ஹக்கீம் திறந்து வைத்தார்! றிஷாட் அமைச்சரின் தியாகம் ஹக்கீமுக்கு தெரியுமா?

wpengine

நுரைச்சோலை மின்சாரத்தை இன்னும் 4 நாட்களில் தேசிய மின் கட்டமைப்புடன் சேர்க்க முடியும் .

Maash